சனி, அக்டோபர் 26

காதலும் கண்ணும்,

ஒரு பையன் ஒரு பெண்ணை உயிருக்கு
உயிராக காதல் செய்தான்.

 ஆனால் அந்த பெண்ணிற்க்கு பார்வை
கிடையாது.

 ஆனால் இருவரும் காதலித்தனர்...

மிகவும் ஆழமாக. ஒரு நாள் அந்த
பெண் அவனிடம் 'தன்னை விட்டு
சென்று விடமாட்டாய் அல்லவா!
என கேட்டாள்.. 

அதற்கு அவன்..'நான் உன்னை தான்
திருமணம் செய்ய போவதாக
கூறினான்.

 இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி..
சந்தோசமாக நாட்கள் ஓடின..

 சிறிது மாதங்களுக்கு பிறகு

அவளுக்கு பார்வை பெற கண் மாற்று
அறுவை சிகிச்சை நடந்தது..

 அவளுக்கு பார்வையும் கிடைத்தது.. 

ஆனால் அவளுக்கு ஓர் அதிர்ச்சி.!

 அவளின் காதலனுக்கு கண் பார்வை
கிடையாது...

 இந்த நிகழ்வுக்கு பின்னர் அவன் மேல்
அவள் வைத்து இருந்த காதல்
குறைந்தது....

 ஒரு நாள் அவள்..அவனிடம் வந்து
உன்னை நான் கல்யாணம் பண்ணி
கொள்ள மாட்டேன்!

 ஏனென்றால் உனக்கு பார்வையில்லை
என கூறிவிட்டாள்... 

அவனால் அவளின் செய்கையை தாங்க
முடியவில்லை....

 அவன் சிறிது தூரம்சென்ற பின்னர்
அவளை பார்த்து கடைசியாக ஓன்று
கூறினான்..

 "பெண்ணே..! எனது கண்களை பத்திரமாக
பார்த்துகொள் என்று"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.